This is Actor Vijay Joseph blog which contain all details and latest updates about Actor Vijay Join Orkut Vijay community http://www.orkut.com/Main#Community.aspx?cmm=91047785 Join Yahoo Vijay Group http://movies.groups.yahoo.com/group/IlayathalapathyVijayFansClub/
Pages
▼
Thursday, May 28, 2015
புலி வருது !
'புலி வருது... புலி வருது!’ என ஜாலி கிலி பிடித்துக்கிடக்கிறார்கள் இளைய தளபதி குரூப்ஸ்!
விஜய் படத்துக்கு, 'வி ஆர் வெயிட்டிங்’ என இப்போதே செம எதிர்பார்ப்பு. அதை உணர்ந்தே ஃபிரேமுக்கு ஃபிரேம் பார்த்துப் பார்த்து மாஸ் ஆக்ஷன் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் 'புலி’ படக் குழுவினர். 'எந்த லெவலுக்கும் இறங்கி அடிப்போம். ஆனா, அதைப் பற்றி பப்ளிசிட்டி பண்ணிக்க வேண்டாம். தியேட்டர்ல பார்க்கிறப்ப 'ஷாக் சர்ப்ரைஸா’ இருக்கட்டும்!’ எனக் கனிவும் கண்டிப்புமாகச் சொல்லியிருக்கிறாராம் விஜய்.

Wednesday, May 20, 2015
Monday, May 18, 2015
40 நாட்கள் கிராம மக்களுடன் வாழ்ந்த விஜய்
விஜயின் தங்கமான மனசு
நெகிழ்ச்சியுடன்
கூறும் கிராமவாசி
விஜய் நடிக்கும் புலி படத்தின்
படப்பிடிப்பு
தலக்கோனம் காட்டுக்குள்
நடைபெற்றது.
படப்பிடிப்புக்காக நடுக்காட்டுக்குள்
ஒரு
கிராமம் போன்ற அரங்கு
அமைக்கப்பட்டது.
அங்கு 45 நாட்கள் படப்பிடிப்பு
நடைபெற்றது.
முதல் கட்ட படப்பிடிப்பு
தொடங்கியபோது,
விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும்
திருப்பதியில்.தங்கியிருந்து தினமும்
3
மணி நேரம் கார் பயணம் செய்து
படப்பிடிப்பில்
கலந்து கொண்டார்கள். இதை தொடர்ந்து
படப்பிடிப்பு நடைபெற்ற இடத்துக்கு
பக்கத்தில்
இருந்த ஒரு குக்கிராமத்தில், விஜய் தங்க
ஆரம்பித்தார். 40 நாட்கள் அங்கு
தங்கியிருந்து
படப்பிடிப்புக்கு சென்றார். 25 வீடுகளே
இருந்த அந்த கிராமத்தில் உள்ள
நடுத்தரமான
விட்டில் விஜய் தங்கியிருந்தார். பல
கோடிகள்
சம்பளம் வாங்கும் ஒரு நட்சத்திர நாயகன்
தங்களுடன் தங்கியிருப்பதை
கிராமத்தினர்
பெருமையாக கூறினார்கள்.
தினமும் படப்பிடிப்பு முடிந்ததும்
விஜய்
ஜாலியாக அந்த கிராமத்து மக்களுடன்
அமர்ந்து
சிரித்துபேசி விளையாடினார்.
நாற்பது நாட்களும் எங்களுக்கு
தீபாவளி
போல இருந்தாலும் அவர்
செல்லும்போது
கஷ்டமாக இருந்தது என்று
உணர்ச்சிவசப்பட்டு
கூறினார் கிரமவாசி ஒருவர்.
செல்லும்போது பரிசு பொருட்கள்
அனைவருக்கும் கொடுத்துள்ளார்
விஜய்
நெகிழ்ச்சியுடன்
கூறும் கிராமவாசி
விஜய் நடிக்கும் புலி படத்தின்
படப்பிடிப்பு
தலக்கோனம் காட்டுக்குள்
நடைபெற்றது.
படப்பிடிப்புக்காக நடுக்காட்டுக்குள்
ஒரு
கிராமம் போன்ற அரங்கு
அமைக்கப்பட்டது.
அங்கு 45 நாட்கள் படப்பிடிப்பு
நடைபெற்றது.
முதல் கட்ட படப்பிடிப்பு
தொடங்கியபோது,
விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும்
திருப்பதியில்.தங்கியிருந்து தினமும்
3
மணி நேரம் கார் பயணம் செய்து
படப்பிடிப்பில்
கலந்து கொண்டார்கள். இதை தொடர்ந்து
படப்பிடிப்பு நடைபெற்ற இடத்துக்கு
பக்கத்தில்
இருந்த ஒரு குக்கிராமத்தில், விஜய் தங்க
ஆரம்பித்தார். 40 நாட்கள் அங்கு
தங்கியிருந்து
படப்பிடிப்புக்கு சென்றார். 25 வீடுகளே
இருந்த அந்த கிராமத்தில் உள்ள
நடுத்தரமான
விட்டில் விஜய் தங்கியிருந்தார். பல
கோடிகள்
சம்பளம் வாங்கும் ஒரு நட்சத்திர நாயகன்
தங்களுடன் தங்கியிருப்பதை
கிராமத்தினர்
பெருமையாக கூறினார்கள்.
தினமும் படப்பிடிப்பு முடிந்ததும்
விஜய்
ஜாலியாக அந்த கிராமத்து மக்களுடன்
அமர்ந்து
சிரித்துபேசி விளையாடினார்.
நாற்பது நாட்களும் எங்களுக்கு
தீபாவளி
போல இருந்தாலும் அவர்
செல்லும்போது
கஷ்டமாக இருந்தது என்று
உணர்ச்சிவசப்பட்டு
கூறினார் கிரமவாசி ஒருவர்.
செல்லும்போது பரிசு பொருட்கள்
அனைவருக்கும் கொடுத்துள்ளார்
விஜய்





